Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வாலிபர் வெட்டிக்கொலை

வாலிபர் வெட்டிக்கொலை

வாலிபர் வெட்டிக்கொலை

வாலிபர் வெட்டிக்கொலை

ADDED : ஜூலை 05, 2025 02:53 AM


Google News
சிவகங்கை:சிவகங்கை அருகே சக்கந்தி விலக்கில் வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றனர்.

சிவகங்கை அருகே தமறாக்கியை சேர்ந்தவர் மனோஜ் குமார் 29. இவர் நேற்று இரவு 10:00 மணிக்கு சக்கந்தி விலக்கில் சென்ற போது இவரை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us