ADDED : செப் 15, 2025 04:19 AM
நெற்குப்பை : திருப்புத்துார் அருகே நெற்குப்பை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.
இங்கு செப்., 14 ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது.
கலசங்கள் புறப்பாடாகி நேற்று காலை 7: 51 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். ஏற்பாடுகளை நெற்குப்பை நகரத்தார் செய்திருந்தனர்.