Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாணவர்கள் விழிப்புணர்வு

மாணவர்கள் விழிப்புணர்வு

மாணவர்கள் விழிப்புணர்வு

மாணவர்கள் விழிப்புணர்வு

ADDED : மார் 18, 2025 06:06 AM


Google News
காரைக்குடி: செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காமாண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 கிராமங்களில் மாணவர்கள் தங்கி விவசாயிகளுடன் செயல்வழி கல்வியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயங்கொண்டானில் புகை நமக்கு பகை என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டான் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜ் கென்னடி பேசினார். ஆசிரியர் குமார் வாழ்த்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us