Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

ADDED : மே 14, 2025 05:21 AM


Google News
சிவகங்கை : சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் கருப்பையா மகன் முருகானந்தம் 58.

இவர் டூவீலரில் சென்றார். சிவகங்கையில் இருந்து பாகனேரி சென்ற அரசு பஸ் மீது நாட்டரசன்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே மோதி விபத்திற்குள்ளானார். அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த முருகானந்தம் உயிர் இழந்தார். தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us