Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாணவர்களிடம் கலந்துரையாடல்

மாணவர்களிடம் கலந்துரையாடல்

மாணவர்களிடம் கலந்துரையாடல்

மாணவர்களிடம் கலந்துரையாடல்

ADDED : ஜன 27, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை : காளையார்கோவிலில் காணொளி மூலம் முதன் முறையாக வாக்களிக்கும் கல்லுாரி மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் பா.ஜ., பாராளுமன்ற பொறுப்பாளர் அர்ஜூனமூர்த்தி, சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் மார்த்தாண்டன், இணை ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரி, பார்வையாளர் சிதம்பரம், இளைஞர் அணி துணை தலைவர் கவுதம், செயலாளர் அஜித் கிருஷ்ணன், மண்டல தலைவர்கள் லோகு, நாட்டரசன், நகர தலைவர் உதயா கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us