Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடியில் செயின் பறிப்பு

காரைக்குடியில் செயின் பறிப்பு

காரைக்குடியில் செயின் பறிப்பு

காரைக்குடியில் செயின் பறிப்பு

ADDED : மே 16, 2025 03:14 AM


Google News
காரைக்குடி: காரைக்குடி சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சித்ரா 53. இவரது வீட்டிற்கு வந்த இரு பெண்கள், மிளகாய் பொடியை துாவி, 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் காரைக்குடி மேகலா 50, தேவகோட்டை நந்தினி 30 இருவரையும் கைது செய்தனர். நகையை மீட்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, காரைக்குடி மு.வி., தெருவில் பெட்டிக்கடை நடத்தி வரும் ஜானகி 62 என்ற மூதாட்டியிடம், பைக்கில் வந்த இருவர் பொருட்கள் வாங்குவது போல் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us