Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

ADDED : ஜூன் 11, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இக்கோயில் பூப்பல்லக்கு உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று வீரையா கோவில் இளைஞர்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

சிங்கம்புணரி -- மேலூர் ரோட்டில் பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடந்ததில், 40 வண்டிகள் வரை பங்கேற்றன.

இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர், சாரதிக்கும் பரிசு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us