ADDED : ஜூன் 25, 2025 03:17 AM
மானாமதுரை : மானாமதுரை குலாலர் தெரு வாசுதேவன் 46,நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு முன் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார்.
நேற்று காலை பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.