Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வீட்டில் திருட முயற்சி

வீட்டில் திருட முயற்சி

வீட்டில் திருட முயற்சி

வீட்டில் திருட முயற்சி

ADDED : அக் 16, 2025 11:43 PM


Google News
சிவகங்கை: காளையார்கோவில் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி 45. இவர் அக்.14ம் தேதி காலை 9:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வேளாரேந்தலுக்கு சென்றார்.

மாலை 5:30 மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டும், உள்ளே இருந்த பீரோக்களும் உடைக்கப் பட்டு இருந்தது. பீரோவில் பொருட்கள் ஏதும் இல்லாததால் திருட வந்த நபர்கள் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.

பரமேஸ்வரி காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us