Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இளைஞருக்கு அரிவாள் வெட்டு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

ADDED : செப் 25, 2025 05:06 AM


Google News
காரைக்குடி : காரைக்குடி கே.எம்.சி., காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 20.

இவருக்கும் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், பன்றி வளர்த்து பிடிப்பதில் பிரச்னை இருந்துள்ளது. நேற்று மாலை காரைக்குடி உதயம் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 5 பேர் சுரேஷ்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us