Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி

மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி

மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி

மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி

ADDED : மே 31, 2025 11:36 PM


Google News
மானாமதுரை: மானாமதுரை அருகே நேற்று மதியம் நத்தபுரக்கி வலசை கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளில் 5 ஆடுகள் அடுத்தடுத்து சுருண்டு கீழே விழுந்து பலியாகின.

மானாமதுரை கால்நடை துறையினர் பலியான ஆடுகளை பரிசோதனை செய்து உணவு ஒவ்வாமை அல்லது பருகிய தண்ணீர் காரணமாக இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us