Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வாள் வைத்திருந்த இளைஞர் கைது

வாள் வைத்திருந்த இளைஞர் கைது

வாள் வைத்திருந்த இளைஞர் கைது

வாள் வைத்திருந்த இளைஞர் கைது

ADDED : ஜூன் 05, 2024 12:07 AM


Google News
சிவகங்கை : சிவகங்கை புதுார் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் 22. இவர் புதுார் பகுதியில் கையில் வாள் வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் நின்றார்.

ரோந்து சென்ற சிவகங்கை நகர் எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணன் நிதீஷ்குமாரை கைது செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us