Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கணவன் கண் முன் மனைவி பலி

கணவன் கண் முன் மனைவி பலி

கணவன் கண் முன் மனைவி பலி

கணவன் கண் முன் மனைவி பலி

ADDED : ஜூலை 31, 2024 05:35 AM


Google News
திருப்புவனம் : மதுரை- - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் மணலுாரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன் கண் முன்னே மனைவி பலியானார்.

மணலுாரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 50, அவரது மனைவி முருகேஸ்வரி 45, இருவரும் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு மணலுாரில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே முருகேஸ்வரி உயிரிழந்தார், லட்சுமணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us