Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்

மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்

மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்

மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்

ADDED : ஜூலை 01, 2024 04:15 AM


Google News
மானாமதுரை : மானாமதுரை அருகே அன்னியேந்தல் வைகை ஆற்று பகுதியில் இரவில் சாக்கு மூடைகளில் மணலை எடுத்து, மினிவேன், டூவீலர்களில் கடத்திய வழக்கில் வேன், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை போலீசார் முத்தனேந்தல் - கட்டிக்குளம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மினிவேன், டூவீலரில் மணல் கடத்தி வந்தவர்களை வழிமறித்தனர்.

அவர்கள் அப்படியே வேன், டூவீலரை போட்டுவிட்டு தப்பி சென்றனர்.

போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us