/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம் ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்
ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்
ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்
ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்
ADDED : ஜூலை 09, 2024 05:06 AM
சிவகங்கை: திருப்புத்துார் அருகே ஆத்திரம்பட்டியில் நாளை (ஜூலை 10) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
திருப்புத்துார் தாலுகா இளையாத்தங்குடி அருகே ஆத்திரம்பட்டியில் நாளை காலை 10:00 மணிக்கு இம்முகாம் நடைபெறும். இதில், அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இப்பகுதி மக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.