Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 4 பேருக்கு குண்டாஸ்

4 பேருக்கு குண்டாஸ்

4 பேருக்கு குண்டாஸ்

4 பேருக்கு குண்டாஸ்

ADDED : ஜூலை 10, 2024 05:54 AM


Google News
சிவகங்கை, : சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கு உள்ள புதுப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பாலமுருகன், வைரவன் பட்டி முத்துக்கிருஷ்ணன் மகன் குமனேஸ்வரன், சண்முகம் மகன் சுகுமார், கரும்பாவூர் சிவக்குமார் மகன் பாண்டிச்செல்வம் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

நான்கு பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us