ADDED : ஜூலை 19, 2024 11:51 PM
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜூலை 26ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஜூலை 26ல் காலை 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் துவங்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள். விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று துறை சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம்.