Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் வழி சிறப்பு ரயில் மார்ச் 31 வரை நீட்டிப்பு

சேலம் வழி சிறப்பு ரயில் மார்ச் 31 வரை நீட்டிப்பு

சேலம் வழி சிறப்பு ரயில் மார்ச் 31 வரை நீட்டிப்பு

சேலம் வழி சிறப்பு ரயில் மார்ச் 31 வரை நீட்டிப்பு

ADDED : ஜன 31, 2024 03:37 PM


Google News
சேலம்: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:பயணியர் கூட்ட நெரிசலை குறைக்க, ஈரோட்டில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் இடையே இயக்கப்படும் வார ரயில் இயக்கம் மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாந்தேட்டில், பிப்., 2 முதல் மார்ச், 29 வரை வெள்ளிதோறும் மதியம், 2:20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், சனி மதியம், 2:00 மணிக்கு ஈரோட்டை அடையும். மறுமார்க்கத்தில் பிப்., 4 முதல் மார்ச், 31 வரை ஞாயிறுதோறும் மாலை, 5:15க்கு புறப்பட்டு, திங்கள் இரவு, 7:30 மணிக்கு நாந்தேட்டை அடையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us