Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மனைவியை தாக்கிய கணவருக்கு 'காப்பு'

மனைவியை தாக்கிய கணவருக்கு 'காப்பு'

மனைவியை தாக்கிய கணவருக்கு 'காப்பு'

மனைவியை தாக்கிய கணவருக்கு 'காப்பு'

ADDED : ஜூன் 16, 2025 06:54 AM


Google News
கெங்கவல்லி: கெங்கவல்லி, கடம்பூரை சேர்ந்த, கட்டட தொழிலாளி பாபு, 31. இவரது மனைவி ரம்யா, 28. இவர்கள் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.

இதில் மனைவியை, கணவர் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ரம்யா, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகார்படி கெங்கவல்லி போலீசார், பெண் வன்கொடுமை வழக்குப்பதிந்து, நேற்று பாபுவை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us