/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரசு சார்பில் திருமணம் மணமக்களுக்கு சீர் வழங்கல் அரசு சார்பில் திருமணம் மணமக்களுக்கு சீர் வழங்கல்
அரசு சார்பில் திருமணம் மணமக்களுக்கு சீர் வழங்கல்
அரசு சார்பில் திருமணம் மணமக்களுக்கு சீர் வழங்கல்
அரசு சார்பில் திருமணம் மணமக்களுக்கு சீர் வழங்கல்
ADDED : செப் 05, 2025 01:37 AM
தாரமங்கலம், ஆவணி கடைசி வளர்பிறை முகூர்த்தத்தை ஒட்டி, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் நேற்று, 24 திருமணங்கள் நடந்தன.
இதனால் அதிகாலை, 4:00 மணி முதலே, மேள தாளம் முழங்க, மணமக்கள், உறவினர்களால், கோவில் வளாகம் நிரம்பி இருந்தது. அதேபோல் கோவிலில், அறநிலையத்துறை சார்பில் ஒரு திருமணம் நடந்தது.அதில், 4 கிராம் தங்கம், 70,000 ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருட்களை, மணமக்களுக்கு, நகராட்சி தலைவர் குணசேகரன் வழங்கினார். கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் உள்ளிட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.