/உள்ளூர் செய்திகள்/சேலம்/மக்கள் குறைதீர் கூட்டம் ; பெறப்பட்ட 325 மனுமக்கள் குறைதீர் கூட்டம் ; பெறப்பட்ட 325 மனு
மக்கள் குறைதீர் கூட்டம் ; பெறப்பட்ட 325 மனு
மக்கள் குறைதீர் கூட்டம் ; பெறப்பட்ட 325 மனு
மக்கள் குறைதீர் கூட்டம் ; பெறப்பட்ட 325 மனு
ADDED : ஜூலை 09, 2024 06:21 AM
சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 325 மனுக்கள் பெறப்பட்டன.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக. 325 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றத்திறனாளிகளுக்கு, தரைத்தளத்தில் பிரத்யேகமாக குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. ஆறு மாத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், 2 மாற்றத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் என எட்டு பேருக்கு, 52 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.