Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது

திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது

திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது

திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது

ADDED : செப் 10, 2025 02:21 AM


Google News
சேலம், :சேலம், அன்னதானப்பட்டி, பாண்டு நகரை சேர்ந்தவர் சபீர், 23. இவர், 2021, 2022ல், சேலம் அரசு மருத்துவமனையில், 4 திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தார்.

ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், சேலம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை போலீசார், நேற்று வீட்டில் இருந்த சபீரை, கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us