/உள்ளூர் செய்திகள்/சேலம்/ திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது
திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது
திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது
திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது
ADDED : செப் 10, 2025 02:21 AM
சேலம், :சேலம், அன்னதானப்பட்டி, பாண்டு நகரை சேர்ந்தவர் சபீர், 23. இவர், 2021, 2022ல், சேலம் அரசு மருத்துவமனையில், 4 திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தார்.
ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், சேலம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை போலீசார், நேற்று வீட்டில் இருந்த சபீரை, கைது செய்தனர்.