Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/காட்டெருமை தாக்கி விவசாயி சாவு

காட்டெருமை தாக்கி விவசாயி சாவு

காட்டெருமை தாக்கி விவசாயி சாவு

காட்டெருமை தாக்கி விவசாயி சாவு

ADDED : ஜூலை 10, 2024 07:27 AM


Google News
பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், கீழ்நாடு ஊராட்சி சடையம்பட்டி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், 38.

விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மரவள்ளி தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் தேடிச்சென்றனர். அப்போது காட்டெருமை தாக்கி இறந்து கிடந்தது தெரிந்தது. கரியகோவில் போலீசார், விவசாயி உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us