ஆத்துாரில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ஆத்துாரில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ஆத்துாரில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 25, 2024 01:13 AM
ஆத்துார்: ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள, ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
இதில் சேலம் மேற்பார்வை பொறியாளரிடம், மின்நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராணி கேட்டுக்கொண்டுள்ளார்.