Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.1 லட்சம், 2 பவுன் மாயம் போலீசில் மூதாட்டி புகார்

ரூ.1 லட்சம், 2 பவுன் மாயம் போலீசில் மூதாட்டி புகார்

ரூ.1 லட்சம், 2 பவுன் மாயம் போலீசில் மூதாட்டி புகார்

ரூ.1 லட்சம், 2 பவுன் மாயம் போலீசில் மூதாட்டி புகார்

ADDED : செப் 05, 2025 01:39 AM


Google News
காரிப்பட்டி :காரிப்பட்டி அருகே அனுப்பூர் செல்வ மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் மாணிக்கம்மாள், 70. இவர், சீட்டு போட்ட பணம் ஒரு லட்சம் ரூபாயை எடுத்து, வீட்டின் பீரோவில் வைத்துள்ளார். அதில், 2 பவுன் நகையும் வைத்திருந்தார்.

நேற்று காலை, உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்ல, நகையை எடுக்க சென்றபோது, பீரோவில் நகை, பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us