Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாய் கடித்து முதியவர் படுகாயம்

நாய் கடித்து முதியவர் படுகாயம்

நாய் கடித்து முதியவர் படுகாயம்

நாய் கடித்து முதியவர் படுகாயம்

ADDED : செப் 03, 2025 02:33 AM


Google News
தாரமங்கலம், தாரமங்கலம், தெசவிளக்கு ஊராட்சி கருத்தானுாரை சேர்ந்த, தறித்தொழிலாளி சேட்டு, 55. இவர் அதே பகுதியில் சாலையோரமாக நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு நாய், அவரை விரட்டி காலில் கடித்தது. படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us