Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி

பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி

பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி

பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி

ADDED : மே 30, 2025 01:29 AM


Google News
தாரமங்கலம் :இடைப்பாடி, இருப்பாளி காட்டுவளவை சேர்ந்தவர் சண்முகம், 27 லாரி டிரைவரான இவர், உறவினரை அழைத்துக்கொண்டு, 'ரேடன்' பைக்கில் நேற்று முன்தினம் ஓமலுார் சென்றார். பின் அவரை விட்டு விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். மாலை, 6:30 மணிக்கு சிக்கம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் வந்தபோது நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் அடிபட்டது.

மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் இறந்தது தெரியவந்தது. சண்முகம் மனைவி யசோதா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us