/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார் ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார்
ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார்
ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார்
ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார்
ADDED : செப் 15, 2025 01:07 AM
சேலம்:சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று, திராவிடர் கழக முன்னாள் மாவட்ட தலைவர் இளவழகன் அளித்த புகார் மனு:
கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, ஈ.வெ.ரா., சிலை மீது, மர்ம நபர்கள் காலணியை வீசியுள்ளனர். ஈ.வெ.ரா.,வை அவமதிக்கும்படி செயல்பட்டவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.