Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு; வக்கீல் சங்கம் முடிவு

ADDED : ஜூலை 12, 2024 07:22 AM


Google News
சேலம்: சேலம் வக்கீல்கள் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார்.அதில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள, 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. அதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி, வக்கீல்கள் சந்திரசேகர், பொன்முடி உள்பட, 8 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.மேலும் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழுவிடம், இச்சட்டங்களில் உள்ள குறைகளை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. செயலர் நரேஷ்பாபு, பொருளாளர் அசோக்குமார், ஏராளமான வக்கீல்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us