Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆத்துார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆத்துார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆத்துார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆத்துார் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ADDED : ஜூலை 05, 2025 01:11 AM


Google News
சேலம், ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மலர்கொடியை, சேலம் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி., கவுதம் கோயல் நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:

நேற்று முன்தினம், எஸ்.பி., ஆய்வு செய்தபோது, மக்களிடம் புகார்களை சரிவர பெறாமலும், பெற்றாலும் உரிய விசாரணை நடத்தாததும், அதுதொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்காததும் தெரிந்தது. இதனால் அவர் இடமாற்றப்பட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us