Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு

முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு

முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு

முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு

ADDED : மே 31, 2025 06:24 AM


Google News
இடைப்பாடி: இடைப்பாடியில், தி.மு.க.,வின் நகர அவசர செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது.

அவைத்தலைவர் மாதையன் தலைமை வகித்தார். அதில் வரும், 3ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது; மேட்டூர் அணை திறக்க வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, இடைப்பாடி நகர பகுதியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகர செயலர் பாஷா, துணை செயலர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us