Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை திருட்டு

மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை திருட்டு

மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை திருட்டு

மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை திருட்டு

ADDED : மே 29, 2025 01:33 AM


Google News
சேலம், சேலம், சூரமங்கலம், பத்மாவதி காலனியை சேர்ந்தவர் தஞ்சாயி அம்மாள், 85. நேற்று மாலை, 5:00 மணிக்கு வீட்டில் தனியே இருந்தார். அப்போது உறவினர் எனக்கூறி, 35, 30 வயது முறையே ஆண், பெண் ஆகியோர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

பின் மூதாட்டி கவனத்தை திசைதிருப்பி, பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, பீரோவில் இருந்த நகையை காணாததால், அதே பகுதியில் வசிக்கும் அவரது மகன் நடராஜன், 71, என்பவரிடம் தெரிவித்தார். அவர் புகார்படி சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us