Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

ADDED : மே 22, 2025 01:32 AM


Google News
கெங்கவல்லி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை, 95.பேளூரை சேர்ந்த விவசாயி காசி, 55. இவரது தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை, 7:40 மணிக்கு, தெரு நாய்கள், ஆடுகளை கடித்து குதறின.

இதில், 3 ஆடுகள் துடிதுடித்து இறந்தன. கால்நடைத்துறையினர் பிரேத சோதனை செய்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us