Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ADDED : செப் 01, 2025 02:14 AM


Google News
கெங்கவல்லி:கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், சிலரது விலை உயர்ந்த மொபைல் போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டன.

இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 11 மொபைல் போன்களை கண்டறிந்த போலீசார், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us