/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு 11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : செப் 01, 2025 02:14 AM
கெங்கவல்லி:கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், சிலரது விலை உயர்ந்த மொபைல் போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டன.
இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 11 மொபைல் போன்களை கண்டறிந்த போலீசார், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.