/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சரக்கு விற்க மாட்டோம்' எழுதி வாங்கும் போலீஸ் சரக்கு விற்க மாட்டோம்' எழுதி வாங்கும் போலீஸ்
சரக்கு விற்க மாட்டோம்' எழுதி வாங்கும் போலீஸ்
சரக்கு விற்க மாட்டோம்' எழுதி வாங்கும் போலீஸ்
சரக்கு விற்க மாட்டோம்' எழுதி வாங்கும் போலீஸ்
ADDED : ஜூன் 28, 2024 02:12 AM
சங்ககிரி, கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனால் சங்ககிரி சப் - டிவிஷனில் உள்ள சங்ககிரி, தேவூர், மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், இடைப்பாடி, பூலாம்பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்டு, சந்துக்கடை நடத்தியவர்கள், அந்தந்த ஸ்டேஷன்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம், 'இனிமேல் சரக்கு விற்கமாட்டேன்' என எழுதி வாங்கி வருகின்றனர்.