Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தந்தை, மகன் விபத்தில் பலி

தந்தை, மகன் விபத்தில் பலி

தந்தை, மகன் விபத்தில் பலி

தந்தை, மகன் விபத்தில் பலி

ADDED : ஜூன் 30, 2024 02:31 AM


Google News
மேட்டூர்:சேலம் மாவட்டம், மேட்டூர், கோம்புரான்காட்டை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ராஜகோபால், 39. இவரது மனைவி கவுரி, 35. மகன்கள் மகிழவன், 11, வான்முகிலன், 8.

அனைவரும் 'யுனிகான்' பைக்கில், சேலம் - ஈரோடு மாவட்ட எல்லை அருகே, பெரும்பள்ளம் பகுதியில், மதியம், 12:00 மணியளவில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, எதிர்பாராதவிதமாக பைக் மோதியது.

இதில், வான்முகிலன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சேலம் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் ராஜகோபால் இறந்தார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us