ரயில்வே ஸ்டேஷனில் பிடிபட்ட குரங்கு
ரயில்வே ஸ்டேஷனில் பிடிபட்ட குரங்கு
ரயில்வே ஸ்டேஷனில் பிடிபட்ட குரங்கு
ADDED : ஜூலை 03, 2024 11:18 AM
சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் சில நாட்களாக, சிங்கவால் குரங்கு தனியே சுற்றித்திரிந்தது.
பயணியரிடமிருந்து பைகளை பறிப்பததோடு அச்சுறுத்தி வந்தது. நேற்று சேலம் ரயில்வே ஸ்டேஷனில் வனத்துறையினர் கூண்டு வைத்து, அந்த குரங்கை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.