Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயில்வே ஸ்டேஷனில் பிடிபட்ட குரங்கு

ரயில்வே ஸ்டேஷனில் பிடிபட்ட குரங்கு

ரயில்வே ஸ்டேஷனில் பிடிபட்ட குரங்கு

ரயில்வே ஸ்டேஷனில் பிடிபட்ட குரங்கு

ADDED : ஜூலை 03, 2024 11:18 AM


Google News
சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் சில நாட்களாக, சிங்கவால் குரங்கு தனியே சுற்றித்திரிந்தது.

பயணியரிடமிருந்து பைகளை பறிப்பததோடு அச்சுறுத்தி வந்தது. நேற்று சேலம் ரயில்வே ஸ்டேஷனில் வனத்துறையினர் கூண்டு வைத்து, அந்த குரங்கை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us