/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நகராட்சி பணியாளரின் குழந்தைகளுக்கு பரிசு நகராட்சி பணியாளரின் குழந்தைகளுக்கு பரிசு
நகராட்சி பணியாளரின் குழந்தைகளுக்கு பரிசு
நகராட்சி பணியாளரின் குழந்தைகளுக்கு பரிசு
நகராட்சி பணியாளரின் குழந்தைகளுக்கு பரிசு
ADDED : ஜூலை 07, 2024 01:28 AM
சேலம், : தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற, நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்-தைகளுக்கு பரிசு வழங்கும் விழா, சேலம் தொங்கும் பூங்கா பல்-நோக்கு அரங்கத்தில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் ராதாகி-ருஷ்ணன் தலைமை வகித்தார். அதில் கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், 48 மாணவ, மாணவியருக்கு, பரிசு வழங்கினர். மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.