Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பள்ளி மாணவர் மாயம்

பள்ளி மாணவர் மாயம்

பள்ளி மாணவர் மாயம்

பள்ளி மாணவர் மாயம்

ADDED : செப் 06, 2025 02:08 AM


Google News
சேலம் :சேலம், தாதகாப்பட்டி, எஸ்.ஆர்.எம்., தோட்டம், சண்முகா நகரை சேர்ந்த, சாந்தினி மகன் சஞ்சய், 13. தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார்.

கடந்த, 3ல் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பெற்றோர் கண்டித்த நிலையில், வேதனை அடைந்த சஞ்சய், வீட்டை விட்டு வெளியேறினார். திரும்பி வரவில்லை.

எங்கு தேடியும் கிடைக்காததால், சாந்தினி, நேற்று அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us