Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

ADDED : அக் 09, 2025 01:30 AM


Google News
ஏற்காடு :ஏற்காடு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையில் அலுவலர்கள், அங்குள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, 'விபத்தில்லா தீபாவளி' கொண்டாடுவது குறித்து நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குறிப்பாக பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும்; பட்டாசு வெடித்து ஆடையில் தீப்பிடித்தால் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என விளக்கம் அளித்தனர்.

அதேபோல் ஓமலுார் தீயணைப்பு துறை சார்பில், நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள், பெரமெச்சூர் அரசு பள்ளியில் செயல் விளக்கம் அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us