Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது

வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது

வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது

வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது

ADDED : மார் 26, 2025 02:02 AM


Google News
வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது

ஆட்டையாம்பட்டி:ஆட்டையாம்பட்டி அருகே, திருமலை வீதியில் வசித்து வருபவர் காய்கறி வியாபாரி ரஞ்சித்குமார், 27. இவர் நேற்று காலை, 6:00 மணிக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் காகாபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கண்டர்குலமாணிக்கம் அருகே, வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி, 4,000 ரூபாயை பறித்து கொண்டு தப்பினார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்து, மணிகண்டன், 31, என்பவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us