Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

ADDED : ஜூலை 01, 2025 02:27 AM


Google News
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பெருவயல் கரைமேல் குடியிருப்பைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணன் 23. இவர் நேற்று தேவிபட்டினம் பகுதியில் இருந்து, ராமநாதபுரத்திற்கு டூவீலரில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை புறப்பட்டார்.

கோப்பேரிமடம் அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சரவணன் காயமடைந்து ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார். தேவிபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us