Dinamalar-Logo
Dinamalar Logo


தற்கொலை 

தற்கொலை 

தற்கொலை 

ADDED : மே 27, 2025 12:37 AM


Google News
திருவாடானை: திருவாடானை அருகே கூகுடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமு 62. இவருடைய மகன் மனநிலை பாதிக்கபட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

அதிலிருந்து கவலையுடன் காணப்பட்ட முத்துராமு மதுவில் பூச்சி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us