Dinamalar-Logo
Dinamalar Logo


தற்கொலை

தற்கொலை

தற்கொலை

ADDED : ஜன 30, 2024 12:03 AM


Google News
திருவாடானை -திருவாடானை பாரதி நகரை சேர்ந்தவர் பாண்டிஸ்வரி 36. இவரின் கணவர் குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாண்டிஸ்வரி நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us