ADDED : ஜூன் 17, 2025 11:15 PM
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆதியூர் முருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர்களால் அலங்கரிங்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடந்த தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.