Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பணியிலிருந்த காவலர் இறப்பு 

பணியிலிருந்த காவலர் இறப்பு 

பணியிலிருந்த காவலர் இறப்பு 

பணியிலிருந்த காவலர் இறப்பு 

ADDED : மே 18, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: விருதுநகர் மாவட்டம் அத்திபட்டி ஜெயராம் நகர் முல்லை வீதியை சேர்ந்தவர் ராமசாமி 54. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் ராமநாதபுரம் வழுதுார் துணை மின் நிலையத்தில் 2018 ல் இருந்து காவலராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன் தினம் இரவு 9:30 மணிக்கு பணிக்கு வந்தவர் பணியில் இருந்த போது இறந்தார்.

நேற்று காலை பணிக்கு வந்த உதவி பொறியாளர் இந்துமதி பார்த்துள்ளார்.

உதவி பொறியாளர்கள் கண்ணன், ஜெகதீஷ் ஆகியோரிடம் தெரிவித்தார்.

புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us