Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

ADDED : ஜூன் 23, 2025 11:31 PM


Google News
பரமக்குடி: பரமக்குடி எம்.எஸ்.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள் 70. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் தாகமாக இருப்பதாக குடிக்க தண்ணீர் கேட்டு வந்துள்ளார்.

தண்ணீர் கொடுத்த போது கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளான்.

சுந்தராம்பாள் புகாரில் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us