Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மார்ச் 28ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

மார்ச் 28ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

மார்ச் 28ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

மார்ச் 28ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

ADDED : மார் 25, 2025 05:33 AM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மார்ச் 28 காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அனைத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

எனவே இக்கூட்டத்தில் விவசாயிகளும், சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்துப் பயன்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us