Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்ஜினியர் தற்கொலை

இன்ஜினியர் தற்கொலை

இன்ஜினியர் தற்கொலை

இன்ஜினியர் தற்கொலை

ADDED : செப் 01, 2025 10:17 PM


Google News
திருவாடானை : திருவாடானை அருகே திருவடிமதியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் 24. இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார்.

நேற்று மதியம் 12:00 மணிக்கு திருவடிமதியூரில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us