Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆறு அலைபேசிகளை ஒப்படைத்த டி.எஸ்.பி.,

ஆறு அலைபேசிகளை ஒப்படைத்த டி.எஸ்.பி.,

ஆறு அலைபேசிகளை ஒப்படைத்த டி.எஸ்.பி.,

ஆறு அலைபேசிகளை ஒப்படைத்த டி.எஸ்.பி.,

ADDED : ஜூன் 19, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
முதுகுளத்துார்:முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் பலர் 2024 முதல் அலைபேசிகளை தொலைத்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் கிரைம் வழியாக விசாரணை நடந்து வந்தது. முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் தொலைந்து போன ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 6 அலைபேசிகளை நேரில் வரவழைத்து டி.எஸ்.பி., சண்முகம் ஒப்படைத்தார்.

உடன் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ.,க்கள் சுரேஷ்குமார், ராமமூர்த்தி உட்பட போலீசார் இருந்தனர். மேலும் தொலைந்து போன அலைபேசிகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us